"தனிமையில் போய் அரசுடன் இணையும் திட்டம் இல்லை; அதற்கான தேவையும் இல்லை" - என்று கூறியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன.
அரசுடன் இணைவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே...
கொழும்பு தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் மரணமடைந்துள்ளார்.
அவரது உடல் களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் தென்பகுதிக்கு சுற்றுலா சென்று விட்டு தனது சொந்த இடமான கிளிநொச்சிக்கு ரயிலில்...
அரசியலமைப்புப் பேரவை அதன் தலைவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் கூடியது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால.த சில்வா,...
ரதன தேரர் மற்றும் ஏனையவர்களின் தவறான ஆலோசனைகளாலும், கோட்டாபய அரசாங்கத்தின் கடுமையான கொள்கைகளை அமுல்படுத்தியதாலும் இன்று நாட்டு மக்களுக்கு உணவு கூட இல்லை என புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற...
1. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையைத் தொடங்குவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல் அச்சகத்திற்கு அனுப்பப்படவில்லை என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2....