Tamil

தாமரை கோபுரத்தை பார்வையிட்ட ஐந்து இலட்சம் பார்வையாளர்கள்!

கொழும்பில் உள்ள முக்கிய அடையாளமான இலங்கையின் தாமரை கோபுரம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை அரை மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறையில் இருந்து வந்த...

2023ஆம் ஆண்டில் நகை ஏற்றுமதி மூலம் 1 பில்லியன் டொலரை வருமானமாக ஈட்ட அரசாங்கம் முயற்சி!

2023 ஆம் ஆண்டில் நகை ஏற்றுமதியில் இருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது உள்ளூர் இரத்தினக் கற்களின் பெறுமதி சேர்ப்பிற்கு உதவுவதாக கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர்...

காணி விடுவிப்பு : தயக்கம் காட்டும் இராணுவம் – சுமந்திரன் கவலை!

"காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கும் பணிப்புரைகளைச் செயற்படுத்துவதற்கு இராணுவத் தரப்பு தயக்கம் காட்டி வருகின்றது" - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத்...

உள்ளாட்சி தேர்தலுக்காக எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாராகும் எம்பி

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கு சமகி ஜனபல பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தயாராகி வருகிறார். இது குறித்து கட்சிக்குள் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், எம்.பி.யும் தனது...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 08.01.2023

01.ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிக்கையில்,இத்தருணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது நாட்டின் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. திவாலான நாட்டை அது மாற்றாது என்று உறுதிபடக் கூறுகிறார்....

Popular

spot_imgspot_img