Tamil

கொலை விசாரணையை ஊடகங்கள் திசை திரும்புகிறார்?

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலைமை சந்தேக நபர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் பொலிஸ்...

2022இல் இதுவரை 701,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

2022 ஜனவரி முதல் டிசம்பர் 26, 2022 வரையான காலப்பகுதியில் 701,331 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

திலினி பிரியமாலி சிறையில் இருந்து விடுதலை

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் திலினி பிரியமாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரியமாலி, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள்...

ஜனவரியில் மூன்று நிலக்கரி கப்பல்கள் நாட்டுக்குவரும் ; மத வழிபாட்டுத் தலங்களுக்கும் ‘solar power’

ஜனவரி 05, 09 மற்றும் 16 ஆம் திகதிகளில் மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நொரோச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கான நிலக்கரி...

இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையில் விரைவில் கப்பல் சேவை ஆரம்பம் ; மத்தல விமான நிலையத்திற்கு சேவைகளை ஆரம்பிக்குமாறும் கோரிக்கை!

மத்தல விமான நிலத்துக்கு விமானச் சேவைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை இந்திய விமான சேவைகளைக் கோரியுள்ளதாக துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடிக்கு...

Popular

spot_imgspot_img