Tamil

கோடீஸ்வரருக்கே இந்நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?

“பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவான பணம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும், பிரபல வர்த்தகர் ஒருவர் இவ்வாறு கொல்லப்பட்டிருப்பதால், சாதாரண மக்களின் கதி என்னவாகும்?” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கேட்கிறார். எதிர்க்கட்சித்...

தினேஷ் ஷாஃப்டர் கொலை குறித்து 4 பொலிஸ் குழு விசாரணை, 10 பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக...

122 பாடசாலைகளை இலக்கு வைத்து மேற்கொண்ட போதைபொருள் சோதனையில் 75 பேர் கைது

மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பில் பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் உள்ள 122...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 17.12.2022

கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் ஒரு வருடம் எடுக்கும் என்று வெரிட்டே ஆராய்ச்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் நிஷான் டி மெல் கூறுகிறார். கடன் மறுசீரமைப்பு செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளது. இதன்...

விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் ; புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பல புதிய விதிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளார். இரட்டைக் குடியுரிமை பெற்ற எவரும் உள்ளூர் விளையாட்டுக் கழகங்களுக்குள் பதவி வகிப்பதை தடை...

Popular

spot_imgspot_img