Tamil

தினேஷ் ஷாப்டரின் கொடூர கொலையை அடுத்து பொலிஸாருக்கு அமைச்சர் டிரான் அலஸ் பிறப்பித்துள்ள உத்தரவு!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து, கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை அடக்குவதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு...

திலினி பிரியமாலி பிணையில் விடுதலை

நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. N.S

நாடு முழுவதும் போலி தராசுகள்!

இலங்கையில் எடைபோடுவதற்கு பயன்படுத்தப்படும் பல தராசுகள் சரியான தரத்தில் இல்லை என குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் மாவட்ட செயலாளர்களின் எடை மற்றும் அளவீடு பிரிவில் ஒவ்வொரு...

தேர்தல் பற்றியும் கட்சி பற்றியும் கவலைப்படாத ஒருவர் ரணிலே!

"தேர்தல் பற்றியும் கட்சி பற்றியும் கவலைப்படாத ஒருவர் ரணில் விக்கிரமசிங்கதான்" - என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 'இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சினையைச் சரியாகப் புரிந்து வைத்துள்ளார்களா?' என்று எழுப்பிய...

தினேஸ் சாப்டரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்று ஏமாற்றிய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்..!

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒருவர் வர்த்தகர் தினேஸ் சாப்டரிடம் கோடிக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. பணத்தை திருப்பிக் கேட்டும் கொடுக்காததால் தினேஸ் சாப்டர் இது தொடர்பாக சிஐடியிடம் மூன்று முறைப்பாடுகள்...

Popular

spot_imgspot_img