1. புத்தாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் வசதி அங்கீகரிக்கப்படும் வரை, இலங்கை இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் அல்லது வேறு சில நன்கொடையாளர் நிறுவனத்திடம் இருந்து 850 மில்லியன் அமெரிக்க டாலர்களை "பிரிட்ஜிங் ஃபைனான்ஸ்"...
தபால் சேவைகளை பேண வேண்டியதன் காரணமாக அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (டிசம்பர் 12) பணிக்கு சமூகமளிக்குமாறு அனைத்து தபால் ஊழியர்களுக்கும் தபால் மா அதிபர்...
இலங்கையின் பல முக்கிய நகர்ப்புறங்களில் காற்றின் தரம் இன்று காலை மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 08.00 மணி நிலவரப்படி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் முறையே...
தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும், ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேள்வி...
"நாட்டு மக்கள் ராஜபக்சக்களை வெறுக்கவே இல்லை. ராஜபக்சக்கள் நாட்டுக்கு அவசியம்."
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலேயே அடுத்த அரசு அமையும்...