Tamil

இலங்கையில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரிப்பு

இன்று (டிசம்பர் 10) காலை 08 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய காற்றுத் தரச் சுட்டெண் (AQI) இன் படி, இலங்கையின் சில பகுதிகளில் காற்று மாசுபாட்டில் அதிகரிப்பு காணப்பட்டது. துகள்கள் (PM2.5 மற்றும் PM10),...

கொழும்பு துறைமுகம் தெற்காசியாவில் அதிக செயல்திறன் கொண்ட துறைமுகமாக தரப்படுத்தப்பட்டுள்ளது!

UNCTAD ஆல் கொழும்பு துறைமுகம் தெற்காசியாவின் சிறந்த துறைமுகமாகவும், உலகின் 24 ஆவது சிறந்த துறைமுகமாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் பெருகிவரும் மக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) கையகப்படுத்த...

முக்கிய செய்திகளின் சாராம்சம் 10.12.2022

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை அடுத்த ஆண்டு முதல் முற்றாக தடை செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்படும் என வலியுறுத்துகிறார்.தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி...

சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமான சேவை 12ஆம் திகதிமுதல் ஆரம்பம்!

சென்னை-யாழ்ப்பாண விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு வரவேற்கத்தக்க செய்தியாகும். சென்னை மற்றும் இலங்கையின் வடக்கு நகரமான யாழ்ப்பாணத்தை இணைக்கும் விமான...

குடாநாட்டிலும் பெரும் சேதங்கள்!

'மாண்டஸ்' புயலின் தாக்கம் வடக்கு, கிழக்கில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீசிய அதிக காற்றின் காரணமாக பாரிய மரங்கள் பல சாய்ந்து வீழ்ந்துள்ளதோடு சில வீடுகளும் சேதமடைந்துள்ளன. நேற்றிரவு யாழ். குடாநாட்டிலும்...

Popular

spot_imgspot_img