இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, டயானா கமகே மற்றும் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளை டிசம்பர்...
மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்சக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி .லால்காந்த தெரிவித்தார்.
கொத்மலை தேர்தல் தொகுதியின்...
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தரவுகளுக்காக பொதுமக்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (28) வரவு செலவுத்...
வேளாண்மைத் துறை முன்னாள் இயக்குநர் கே.பி. குணரத்ன, சட்டவிரோதமான முறையில் விவசாயிகள் பெற்றுக்கொண்ட தரமற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளால் எதிர்வரும் “பெரும்போகம்” வெற்றியடையாமல் போகும் அபாயம் இருப்பதாக கூறுகிறார்.
ஏற்கனவே கந்தளேயில் சுமார் 54 ஏக்கர்...
1. சர்வதேச நாணய நிதியத்தை "உங்கள் இரட்சகர்" என்று நினைப்பதை நிறுத்துமாறு இலங்கை மக்களை கிரீஸின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரூஃபாகிஸ் கேட்டுக் கொண்டார். IMF "உங்கள் சாத்தியமான அழிப்பான்" என்று...