Tamil

அமைச்சர் கெஹலிய உட்பட மூவருக்கு வெளிநாடு செல்ல தடை!

ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பணத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக செலவு செய்துள்ளார் என குற்றம் சுமத்தி தற்போதைய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல்...

பருத்தித்துறையில் மாவீரர் வார அஞ்சலி நிகழ்வு! 

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொது ஈகைச்சுடரை இரண்டு மாவீரர்களின் பெற்றோர் ஏற்றிவைத்ததை...

‘புதிய புத்தகம்’ – அரசியல் இரகசியங்களை வெளிப்படுத்த போகும் மைத்திரி

சொல்லப்படாத பல சம்பவங்கள் மற்றும் இரகசியங்கள் அடங்கிய புத்தகமொன்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

QR முறை நீக்கப்படாது ; அமைச்சர் காஞ்சன அறிவிப்பு ; யூகங்களை பரப்ப வேண்டாம் எனவும் கோரிக்கை!

அடுத்த மாதம் முதல் எரிபொருள் மேலாண்மை QR முறையை நீக்குவதற்கு எந்த முடிவும் இல்லை என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (21) தமது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்திற்கான ‘QR...

வரவு செலவுத் திட்டம் 2023 : இன்று இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு!

2023ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. பாராளுமன்ற அமர்வு பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று (நவம்பர் 21) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர்...

Popular

spot_imgspot_img