Tamil

வெறும் 7 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா சபையில் இலங்கைக்கு படுதோல்வி

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி நடுநிலையும்...

பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவிற்கு முக்கிய பதவி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது சபையின் பொது அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோப் குழு) தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன...

எல்லோரும் சேர்ந்து 22ற்கு வைத்தார்கள் ஆப்பு!

22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை அடுத்த அமர்வில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட...

முக்கிய செய்திகளின் தொகுப்பு 06/10/2022

01. 71 தடவைகள் பிரதமர் பதவியை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அக்டோபர் 26, 2018க்கு முன் 10 முறை,...

Popular

spot_imgspot_img