Tamil

சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு பதிலாக ராஜபக்ஷ பாதுகாப்புத் திட்டமே இந்த அரசாங்கத்திடம் உள்ளது – சஜித்

"நாட்டின் வருவாயை அதிகரிக்க வரிக் கட்டமைப்பை மாற்ற வேண்டும்.ஒரு அரசாக செலவழிக்கும் போது தேவையை இலக்காகக் கொண்டு செலவழிக்க வேண்டும்.அவை சரியான காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பெற்றோலியக்...

ஹம்பாந்தோட்டையில் ராஜபக்ஷக்களை ஆட்டம் காண வைத்த சஜித் அணி!

பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அலுவலகத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இங்கு 483 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 335 பேர் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த...

திலினியின் நிறுவனத்தில் 15 கோடி முதலீடு செய்த அமைச்சரும் 10 கோடி முதலீடு செய்த ஆளுநரும் யார்..?

உலக வர்த்தக மையத்தில் பெண் ஒருவர் நடத்தும் நிதி நிறுவனத்தில் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி நிறுவனத்தில்...

பதில் பிரதம நீதியரசர் நியமனத்திற்கு அனுமதி

பதில் பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி பி.பி. அலுவிஹாரேவை நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுக்கு பாராளுமன்ற சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த...

Popular

spot_imgspot_img