Tamil

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29/09/2022

1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டோக்கியோவில் உள்ள இம்பீரியல் மாளிகையில் பேரரசர் நருஹிட்டோவை சந்தித்தார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினார். 2. மின் கட்டண உயர்வு அவசியம் என்று வெளிநாட்டு...

இலங்கையுடன் உறவுகளை துண்டித்து அமெரிக்காவில் தனிமையானார் பசில் ராஜபக்ச

அண்மையில் அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது தொலைபேசி எண்ணை மாற்றி அமெரிக்காவில் தனியாக வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பசில் ராஜபக்ஷவுடன்...

பொதுமக்கள் பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதால் வந்த வினை!

அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இந்த குற்றப்பத்திரிகை தாக்கல்...

காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்ட ஆண்டுக்கு 280 கோடி ரூபாய் செலவாகும்!

காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்டத் தேவையான யானைக் குண்டுகளை வாங்குவதற்கு வருடாந்தம் 280 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 14 லட்சம் யானைப் பட்டாசுகள் தேவைப்படுவதாகவும்,...

ஜப்பானில் இருந்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள அவசர உத்தரவு !

கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ...

Popular

spot_imgspot_img