Tamil

நாட்டில் ஊட்டச்சத்து குறைப்பாடு ஆனால் அரசாங்கத்திற்கு ஊக்கச்சத்து மிக அதிகம்

சௌபாக்கியம் மிக்க தேசமொன்றை உருவாக்குவோம் என தம்பட்டம் அடித்துக் கொண்டு வந்த அரசாங்கம்,போஷாக்குக் குறைபாடுகள் நிறைந்த நாட்டைக் கையகப்படுத்தியுள்ளதாகவும், போசாக்கின்மையால் நாடு தவிக்கும் வேளையில், அரசாங்கம் மிகை ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்...

பின்வாங்கினார் மைத்திரி, காரணம் என்னவோ

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளும் எண்ணம் தமக்கு இல்லை என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கேள்வி - இலங்கையில்...

அலி சப்ரி தலைமை குழு இலங்கை சார்பில் ஐ.நாவில்

2022 செப்டெம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் அறிக்கையை வழங்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஆசியாவில்...

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதா?

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக ஞாயிறு மௌபிம மற்றும் ஞாயிறு அருண நாளிதழ்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பூச்சிக்கொல்லி பதிவேட்டு...

அரிசி திருடும், பாண் பறிக்கும் நிலையில் நாட்டு மக்கள்!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகி வீடுகளில் உள்ள அரிசிப் பெட்டிகளை கூட கொள்ளையடித்து வருவதாக ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார். “இன்று வடக்கு,...

Popular

spot_imgspot_img