இரவு பத்து மணிக்குப் பிறகு கொழும்பு மாநகரம் வெறுமையாக இருப்பதாகவும் களியாட்டம் ஒன்றும் இல்லை எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் கொழும்பு நகரில் பணம்...
விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ச இந்த நாட்டில் விளையாட்டுத்துறையில் ஆற்றிய பணியின் காரணமாக ஒரே நேரத்தில் இரண்டு விளையாட்டுகளில் ஆசியாவின் சம்பியனாக மாற முடிந்தது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர...
சாம்பியா இலங்கை நட்புறவு சங்கத்தின் ஊடாக, இலங்கையின் சுகாதார அமைச்சுக்கு 1150 ரேபிஸ் தடுப்பூசிகளை சாம்பியாவில் உள்ள இலங்கையர்கள் அண்மையில் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இந்த நன்கொடையானது, ரொனி பீரிஸ் அவர்களுடன் இணைந்து சாம்பியாவுக்கான...
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈடுபடுபவர்கள் பாரியளவில் ஊழல் மோசடிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அண்மையில்...
முழு நாடும் வீழ்ச்சி நிலையில் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கு ரூ. 2.5 மில்லியனுக்கும் அதிகமான சம்பளம் பெறுவதாக...