Tamil

வரவிருக்கும் எரிபொருள் இருப்பு குறித்து அமைச்சர் காஞ்சனாவின் அறிவிப்பு

இலங்கை வந்துள்ள டீசல் கப்பலுக்கான பணம் நேற்று (02) செலுத்தப்பட்டதாகவும், சரக்குகளை இறக்கும் பணி இன்று (03) ஆரம்பமாகும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது விமான...

இரண்டாவது அலை வரப்போகிறது, இந்த ஆட்சியாளர்கள் செல்வதற்கான இடங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் – பொன்சேகா

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி முதல் போராட்ட அலை வீசியதாகவும், இரண்டாவது அலை இன்னும் தொடர்வதாகவும் சமகி ஜன பலவேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். "இந்த...

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையை அடுத்து ஜனாதிபதி...

லிட்ரோ எரிவாயு விலை மாற்றம்

வெற்று எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலையினை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 2.5Kg சிலிண்டர் 7000 ரூபா, 5Kg சிலிண்டர் 11 000 ரூபா, 12.5Kg சிலிண்டர் 14000 ரூபா 37.5Kg சிலிண்டர்...

இலங்கை – இந்திய உறவில் விரிசல் ! எச்சரிக்கிறார் திகாம்பரம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கும் வெளி சக்திகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதி அளிக்க கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்...

Popular

spot_imgspot_img