Tamil

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை கொள்வனவு செய்ய பணமில்லை

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 150 மில்லியன் டொலர்களை கூட வழங்க...

அகிலவிற்கும் ஆலோசகர் பதவி

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் தொடரும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு

நாட்டில் 100க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது. மருந்து பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது. சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 102 அத்தியாவசிய மருந்துகள் இன்னும் பற்றாக்குறையாக...

தேயிலை விலை ஒரு மடங்காக உயர்வு!

தேயிலை கொழுந்தின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை தற்போது 260 ரூபாவை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்ஷன தெரிவித்தார். சில...

நாட்டில் தினமும் ஒரு லட்சம் பேர் பட்டினியால் தவிப்பு

இந்த நாட்டில் 100,000 குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார். மேலும், 75,000 குடும்பங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், 40,000 குடும்பங்கள்...

Popular

spot_imgspot_img