Tamil

அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தும் வகையில் தம்மிக்க பெரேரா எடுத்துள்ள முடிவு

கோடீஸ்வர வர்த்தக அதிபரான தம்மிக்க பெரேரா தனக்கு சொந்தமான நிறுவனங்களின் அனைத்து பணிப்பாளர் சபைகளில் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத் தயார் என DP...

பசில் ராஜபக்சவின் முடிவு பாராளுமன்றில் உறுதியானது

பசில் ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க இந்த கடிதத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

காதல் விவகாரம் – களு கங்கையில் சடலமாக மிதந்த இளைஞன்!

களுத்துறை, களு கங்கையில் குதித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 17 வயதுடைய மாணவனின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸாரால் நேற்று (09) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்கள் மகனுக்கு காதல் விவகாரம் இருந்ததாகவும்,...

தம்மிக்க பெரேரா பாராளுமன்றம் வருவதில் சட்ட சிக்கல்

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேராவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சட்டரீதியாக தடை ஏற்பட்டுள்ளது. தம்மிக்க பெரேரா பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளராகவும், பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருப்பதால், அவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னரே அவற்றை...

ஜனாதிபதி விடுத்துள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

இரண்டு புதிய அமைச்சுக்களை நிறுவுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஆகியவை புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன....

Popular

spot_imgspot_img