Tamil

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச்சூடு! பல இடங்களில் பதற்றம்

கோத்தா கோ கிராமப் போராட்டம் மீதான தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேவேளை நிட்டம்புவ...

பிரதமர் பதவி விலகினார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் அரசாங்க ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆதரவாளர்களுடன் மோதலை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள...

பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு பொலீஸ் பிரிவுகளில் மறுஅறிவித்தல் வரை பொலீஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது

எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு வெற்றி

இன்று சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பலத்த வாக்குவாதங்களின் பின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் இணங்கினார்....

கரு ஜயசூரியவிற்கு ஆளும் கட்சியும் பச்சைக்கொடி!

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை நியமிக்கும் யோசனைக்கு அரசாங்கம் சாதகமாக பதிலளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் நோக்கிலும், அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்கு...

Popular

spot_imgspot_img