2019ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை அளவெட்டி அருணோதயக் கல்லூரி மாணவி உதயகுமார் கம்சாயினி பெற்றுள்ளார்.
அளவெட்டியை சேர்ந்த குறித்த மாணவியின் தந்தை தொண்டு நிறுவனம் ஒன்றில் ...
2021 ஆம் ஆண்டில் இதுவரை காலத்தில் நாடு முழுவதும் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 1 ஆம்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிலில் கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் கரிசல்வெளி கடற்கரையில் 29ஆம் திகதி மாலை உலங்கு வானூர்தி ஒன்று கண்காணிப்பு நடவடிக்கையில்...
2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி (நாளை முதல்) இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சு...
விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...