Tamil

அரசாங்கத்திற்கு எதிராக சஜித் அணி எடுத்துள்ள நடவடிக்கை

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சஜித் அணியினர் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர். இன்று இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தம்பியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நாளை பதவி விலகுகிறார் அண்ணன்!

பாராளுமன்றத்தில் நாளை (04) விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது மற்றும் புதிய பிரதமரை நியமிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பாக...

பாதுகாப்பு தரப்பினரின் சதித் திட்டத்தை போட்டுடைத்தார் பொன்சேகா

அலரி மாளிகைக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தாக்குவதற்கும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அடக்குமுறை மற்றும் பொலிஸாரின்...

அமைச்சு பதவி கொடுக்காமல் தடுக்க 50 கோடி ரூபா பெற்ற சமல்!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வர்த்தகர் டட்லி சிறிசேனவிடம் இருந்து 500 மில்லியன் ரூபாவை இடமாற்றத்திற்காக பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மகாவலி அமைச்சின் 500 மில்லியன் ரூபாவை வழங்காமல் அமைச்சர் ஒருவர் பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதி-மு.க. ஸ்டாலின் ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத்...

Popular

spot_imgspot_img