Tamil

அலி சப்ரியின் பதவிக்கு ஆப்பு!

அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும்...

வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சி

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியுள்ளது. புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை இழந்துள்ளது. வவுனியா...

வைத்தியர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (23) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் (21) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும்...

வவுனியா வடக்குல் இனத்மின் முதுகில் குத்தியது யார்? ந.லோகதயாளன்

இதனால் குறித்த ஆபத்து உடனடியாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கவனத்திற்கு கொண்டு

பாரதப் பிரதமிரிற்கான கடித வடிவம் மாற்றப்பட்டது

தமிழ்க் கட்சிகள் ஒண்றினைந்து பாரதப் பிரதமரிடம் முன் வைக்கவுள்ள கூட்டு அறிக்கையின் பொருள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.

Popular

spot_imgspot_img