கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களில் இருந்து இறங்க பயணிகள் பயன்படுத்தும் நடமாடும் படிக்கட்டு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் பாழடைந்த நிலையை...
அரச பேருந்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியேறுமாறு வலியுறுத்திய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியதை அடுத்து பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு...
பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பான விசாரணை வழக்கு இன்று (07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிவிட்டனர்.
இந்த வழக்கு...
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுகொள்வதற்காக கண்டி...
ஆஸ்திரிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் லஞ்சம் கேட்டதற்காக ஒரு பொலீஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி காவல்துறையில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ஆவர்.
குறித்த...