புதுவருட தினத்தில் வடக்கில் இடம்பெற்ற சம்பவங்களில் நால்வர் உயிரிந்த அதேநேரம் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டம்புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் டிப்பர் மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர்...
முல்லைத்தீவு மாவட்டம்புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் கேப்பாபுலவுப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்த்தோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதன்போது சூரியகுமார் கரிகரன் வயது 17 மற்றும் கிருஸ்னசாமி மாரிமுத்து வயது 43 என்பவர்களே விபத்தின்போது...
இரணைமடு குளத்தின் நீர் வரத்துப் பகுதியில் தொடரும் மழை காரணமாக வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டன.
வவுனியா மற்றும் கனகராயன்குளத்தில் தற்போது பெய்து வரும் கன மழையின் காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் இன்று ...
சீமெந்தின் விலையை அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று (01) முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375...
புது வருடம் பிறந்துள்ள நிலையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிரடி நடவடிக்கைகளை செயற்படுத்வென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க பயணத்தை இடைநடுவில்...