Tamil

எரிபொருள் பிரச்சினை! இன்று தொடக்கம் நாட்டில் நான்கு கட்டங்களாக மின்வெட்டு

நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (24) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. “சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் சுமார் 22 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மின்...

ராஜபக்ஷ குடும்ப ஊழல் குறித்து ரஞ்சன் ராமநாயக்க வாக்குமூலம்

‘பண்டோரா பேப்பர்ஸ்’ தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவின் கோரிக்கைக்கு அமையவே இந்த வாக்குமூலம்...

அரசாங்கத்தின் பெண் எம்பி உள்ளிட்ட குடும்பத்திற்கு கொரோனா தொற்று!

மொட்டு கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களின் நிலைமை மோசமாக இல்லை மற்றும் எம்.பி உட்பட...

எரிவாயு வெடிப்பிற்குப் பின்னால் நாசகார சக்திகள்!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஏன் நீக்கப்படவில்லை என 21-01-2022 அன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்தார். கேஸ் நிறுவன தலைவரை ஜனாதிபதி நீக்கவில்லை. அவரே அந்த இடத்திற்குச்...

அடுத்த மின்வெட்டு எப்போது இதோ பதில்!

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக செவ்வாய்க்கிழமை (25) முதல் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. “திங்கட்கிழமை எங்கள் அதிகபட்ச தேவையில் சிக்கல் உள்ளது, அதாவது சுமார் 50...

Popular

spot_imgspot_img