இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் உருவாக்கிய மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின்...
கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே தனுஷன் குணசேகரவிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் துறை தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கதிர்காமம் ஆலயத்தில் நிதி மோசடி நடந்துள்ளதாக சிவில் ஆர்வலர் ஒருவர் செய்த புகாரைத் தொடர்ந்து, பஸ்நாயக்க...
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களில் இருந்து இறங்க பயணிகள் பயன்படுத்தும் நடமாடும் படிக்கட்டு மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் பாழடைந்த நிலையை...
அரச பேருந்தில் இருந்து பாடசாலை மாணவர்களை வெளியேறுமாறு வலியுறுத்திய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியதை அடுத்து பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு...
பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பான விசாரணை வழக்கு இன்று (07) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிவிட்டனர்.
இந்த வழக்கு...