Tamil

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் காலமானார்!

ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம்  (மு.பொ.) நேற்று புதன்கிழமை கொழும்பில் காலமானார். மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் பிறந்தார். இவர் கவிதை,...

முடிவுக்கு வருகின்றது சுமந்திரனின் அரசியல் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

"இது எம்.ஏ.சுமந்திரனின் அரசியல் முடிவுக்கு வருகின்ற கால கட்டம். எனவே, அவர் அமைதியான முறையிலே அரசியலை விட்டுப் போவதுதான் பொருத்தம்." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்....

பாடசாலை மாணவர்களைத் தாக்கிய மூன்று இராணுவச் சிப்பாய்கள் கைது!

பாடசாலை மாணவர்கள் இருவரைத் தாக்கிச் சித்திரவதை செய்தனர் எனக்  கூறப்படும் மூன்று இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை, பல்லேபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 11  இல் கல்வி...

சந்திரிகாவின் பாதுகாப்பு குறைக்கப்படவேயில்லை – அநுர அரசு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குரிய பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது எனச் சந்திரிகா தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே...

சமஷ்டிக்கு இடமளியோம் – அநுர அரசு திட்டவட்டம்

"சமஷ்டி அரசமைப்புக்கும் ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம்." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதில்,...

Popular

spot_imgspot_img