Tamil

சுரேஷ் சலே 90 நாட்கள் தடுப்பில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அரசுப் புலனாய்வு சேவை இயக்குநரும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே அவர்கள் 90 நாட்கள் தடுப்பில் வைத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்...

நாடு கடத்தப்பட்ட பொடி லெசியிடம் CID பிரிவு விசாரணை

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்து காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.  இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட...

BYD வாகனங்கள் குறித்து இலங்கை சுங்கத்துக்கு உத்தரவு

மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்பு பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், John Keells CG Auto நிறுவனம் எதிர்காலத்தில் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் BYD வாகனங்களை வங்கி உத்தரவாதம் மற்றும் நிறுவன பத்திரத்தின் அடிப்படையில் விடுவிக்க...

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின்(Apps) பட்டியலை வௌியிட்டுள்ளது.

ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடரில் ஒரு தாக்குதல் இடம்பெற்ற தெமடகொட பகுதியில் உள்ள வீட்டில் வசித்த இரண்டாவது சந்தேக நபரான இப்ராஹிம் இல்‌ஹாம் அஹ்மத் என்பவரின் இல்லத்தில் இருந்து குற்றப்புலனாய்வு துறை...

Popular

spot_imgspot_img