முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்க தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு வரவும் எதிர்பார்க்கப்படவில்லை என விஜேவர்தன குறிப்பிடுகின்றார்.
இந்த...
முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு நெருக்கமான ஒருவர் சமீப நாட்களில் ரூ.400 கோடி மதிப்பிலான ரத்தினக் கற்களை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரம் மிக்க பதவியில் இருந்த அவர், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு கிடைத்த...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல...
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி செனவிரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.