Tamil

எனக்கும் 5 மில்லியன் அமெரிக்க டொலரை  இலஞ்சமாக வழங்க அன்று முயற்சித்தனர்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பரபரப்பு தகவல்

"நான் பிரதமராக இருந்தபோது எனக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாக வழங்க முயற்சித்தனர். அதனை நான் மறுத்துவிட்டேன். இலஞ்சம் மற்றும் ஊழல் முழு நாட்டையும் அழிக்கும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...

ரணிலின் விசேட உரை – என்ன கூறுகிறார்?

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு தன்னுடன் இருந்த அனுபவமிக்கவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில்...

தமிழரின் குரலாக ஓங்கி ஒலிப்பவர்களைநாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்!

"தெற்கில் ஏற்ப்பட்ட மாற்றத்துக்கான அலையில் தமிழ் மக்கள் சிக்கிவிடாது தமிழ்ப் பிரதேசங்களின் இருப்புக்களையும், பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர வேண்டும். தமிழ் மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப...

எல்பிட்டி தேர்தல் – வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினம் இன்று

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்றைய தினம்(17) குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் எல்பிட்டிய பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து தபால் ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

‘சங்கு’ சின்னத்தைப் பயன்படுத்தஎங்களுக்கு முழு உரித்து உண்டு – யாழ். மாவட்ட வேட்பாளர் சுரேன் குருசாமி தெரிவிப்பு

"தமிழ் மக்கள் ஒன்றிணைந்து  ஆதரவை வழங்கிய சங்கு சின்னத்தை நாங்கள் எடுத்தது நல்லதொரு விடயம். அதை நாங்கள் எடுப்பதற்கும் பாவிப்பதற்கும் எங்குக்கு அனைத்து உரிமைகளும் இருக்கின்றன." - இவ்வாறு ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளரும்...

Popular

spot_imgspot_img