நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய...
இதுவரையில் ஏற்பட்டுள்ள அரிசி பிரச்சினைக்கு தற்போதைய ஜனாதிபதியோ அரசாங்கமோ பொறுப்பல்ல என பிரபல அரிசி வியாபாரி டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், சில காலமாக சந்தையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், திட்டமிடாமல் முறைசாரா...
நவம்பர் மாதத்திற்கு லிட்ரோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை என அதன் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2024க்கான தற்போதைய விலைகள் அப்படியே இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம்...
பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்றாகும் (04). இதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினை அளிக்க முடியாதவர்கள், முப்படை முகாம்கள்...
செவ்வாய்க்கிழமை ஜா-எல உள்ளிட்ட சில பகுதிகளில் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள்...