Tamil

ஜனாதிபதி தேர்தல் குறித்த ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு ஜூலி சங் வரவேற்பு

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் என இன்று காலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பை வரவேற்கின்றோம் என...

முதல் நாளில் நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு வேட்பாளர்கள் உத்தியோகபூர்வமாக இன்று (26) தமது கட்டுப்பணத்தை சமர்ப்பித்துள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்:- ரணில் விக்கிரமசிங்க - சுயேட்சை சரத் கீர்த்திரத்ன -...

ஜனாதிபதி தேர்தல் – பாதுகாப்புத்துறைக்கு விடுக்கப்பட்ட உத்தரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் இந்தக் காலப் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள், பொது மக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும்...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாடாளுமன்றத்தில் கோரிக்கை

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையாக விமர்சிக்கப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை...

நகை கடை உரிமையாளர்களின் நன்மை கருதி கிழக்கு ஆளுநர் செய்த செயல்

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் சுங்கவரி பணிப்பாளர் நாயகம் மற்றும் அகில இலங்கை நகை வியாபாரிகளின் சம்மேளன தலைவர், கல்முனை வர்த்தக சங்கத்தினருக்கும் ...

Popular

spot_imgspot_img