பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நீதி...
இன்று (13) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பகல் வேளையில் வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பாவணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சார கட்டமைப்பின்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிட்டத்தட்ட இருபது அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பெறும் எரிபொருள் கொடுப்பனவை இனி தேவையில்லை என்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக,...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராக அழைக்கப்பட்டுள்ளார்.
சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்தபோது, தேசிய சேமிப்பு வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை...