அம்பாறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் நேற்று (21) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர்.
25,000 ரூபா லஞ்சம் பெற்றது மற்றும்...
நிதியமைச்சின் செயலாளராக பிரதி நிதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி அமைச்சின் திறைசேரி செயலாளராகப் பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன நேற்று முன்தினம் ஓய்வு...
குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 28 சக்திவாய்ந்த நபர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதன்படி, நாமல் ராஜபக்ஷ, மஹிந்த...
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், மேல் நீதிமன்ற...
இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது பதவி உயர்வுகள் உட்பட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டது.
இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன்...