இலங்கையின் தெற்கே 400 கடல் மைல் (740 கிமீ) தொலைவில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்கடல் நடவடிக்கையின் போது ஹெராயின் கடத்துவதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் ஹரின்...
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான்...
கிழக்கு மாகாணத்தின் அமைச்சிகளுக்கு புதிய செயலாளர்களை ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமித்துள்ளார்.
அவர்களுக்கான நியமன கடிதம் ஆளுநரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
விவசாய அமைச்சின் செயலாளராக M.M நசீரும் பிரதி பிரதம செயலாளராக Z.A.M பைசலும்...
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, வர்த்தக வாகனங்களின் சாதாரண இறக்குமதியைத் தொடங்கவும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கவும் இலங்கை திட்டமிட்டுள்ளது, இதனால் அனைத்து...