Tamil

பெலியத்தை கொலை துப்பாக்கிதாரி இந்தியாவில் கைது

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் அபே ஜனபல கட்சியின் செயலாளர் சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் இந்தியாவிற்கு தப்பிச்...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு சாத்தியமில்லை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதி தரப்பு பசில் ராஜபக்ஷ தரப்பிற்கு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று...

இலங்கை படையினர் விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம் – பிரமித்த பண்டார

ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கைகளுக்கு ஓய்வு பெற்ற இலங்கை படையினர் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். ரஷ்ய – உக்ரேன் போரில் கூலிப்படையினராக...

கோவிலில் கஞ்சி காய்ச்சி பகிர்ந்த நான்கு தமிழர்கள் விளக்கமறியலில்

போரில் கொல்லப்பட்டு 15 வருடங்களாகியும் நீதி கிடைக்காத தமது அன்புக்குரியவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட, மூன்று பெண்கள் உட்பட நான்கு தமிழர்கள்...

ஜனாதிபதி செயலக ஊடக பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை!

ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச குற்றச்சாட்டுகளை முன்வைத்து புத்தளம் மாவட்ட பிரதேச செயலாளரின் முகநூல் பதிவு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...

Popular

spot_imgspot_img