ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அரசியல்வாதியே இவ்வாறு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்று அறியமுடிகின்றது.
2000 ஆம் ஆண்டு முதல்...
60 வயது பூர்த்தியடைந்து ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரச ஊழியர்கள் மற்றும் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு கட்டணச் சலுகையுடன் வாகன இறக்குமதி உரிமத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டாய ஓய்வு வயது 65 ஆக...
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிம்புலாவல பிரதேசத்தில் இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.
மிரிஹான மற்றும் மாதிவெல பிரதேசத்தில் வசிக்கும் 18 மற்றும் 20 வயதுடைய இருவரே...
2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முடிவுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இம்முறை மீள் ஆய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை 49,312. இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்து...
அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஆலோசனை சபை ஒரு பாலின சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் அது தொடர்பில் அரசியல் அதிகார சபைக்கு அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது.
மகா சங்கரத்ன...