Tamil

16இல் பதவி ஏற்பது உறுதி

தேசிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் வ்ராய் கெல்லி பால்தாசர், எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பு மாநகர சபையில் நிச்சயமாக பதவியேற்பார் என்று கூறினார். எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் சுயாதீன...

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தொடர்ந்து விளக்கமறியலில்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனித உரிமை ஆணையக ஆசிய பசிபிக் பிரிவின் தலைவருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

ஜெனீவாவில்,மனித உரிமை ஆணையகத்தின் ஆசிய பசிபிக் பிரிவின் தலைவர் ரோரி முங்கோவனை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மனித உரிமை ஆணையகத்தின் தலைமை காரியாலயத்தில் சந்தித்து, கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின் போது...

மட்டு மாநகர மேயராக தமிழ் அரசுக் கட்சி சிவம் தெரிவு

மட்டு மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று 11.06.2015 காலை 09.40 மணிக்கு இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை...

பண்டாரவளை மாநகர சபை NPP வசம்

பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.  அதன்படி, அந்த மாநகர சபையின்  மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர...

Popular

spot_imgspot_img