நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தினசரி தண்ணீர் தேவை அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக குறைந்த...
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியாவின்...
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியிலான பிரச்சினை உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும், ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில்...
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை...
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற கொழும்பு - றோயல் மற்றும் தோமியன் கல்லூரிகளுக்கு இடையிலான் மாபெரும் கிரிக்கெட் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் பார்த்து இரசித்துள்ளார்.
அவருடன் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம்...