அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் , ‘அஸ்வெசும’, ‘உறுமய’ திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்ல அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாத்தளை,...
"இறுதியாக இந்த ஒன்றரை வருடமாகப் போராடியும் அண்ணனை என்னால் மீட்க முடியவில்லை. அண்ணாவின் மரணச் செய்தியை அம்மாவிடம் சேர்ப்பதற்கு 2 நாட்களாவது எனக்குத் தேவைப்படுகின்றது.
அதுவரை அம்மாவைத் தனிமையில் வைத்திருக்கின்றேன். என் தாயின் நிலை...
நீண்ட காலமாக காணி உரிமைக்காக போராடி வந்த திருகோணமலை வெருகல் பிரதேச மக்களுக்கு காணி உரிமை பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முயற்சில் இந்த காணி...
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப்பை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியது சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக முஷாரப்...
1. இந்தியப் பெருங்கடலில் கப்பல் சுதந்திரம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்துகிறார். வளர்ந்து வரும் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்கிறார். இந்தோ-பசிபிக் பகுதியில் இலங்கையின்...