இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ்...
அம்பலாங்கொடை, இடந்தோட்டை, பொணடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (14) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வியாபாரியும் பாதாள உலக உறுப்பினருமான “சமன் கொல்லா” என அழைக்கப்படும் சஜித் சமன் பிரியந்தவின்...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் நேற்று (13) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு உறவுகள், தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல முக்கிய...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று (14) சந்திக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் பொருளாதார...
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் கொண்டுவரப்பட்ட தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேரணை இன்று (13) பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க...