2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் புதிய எச்.ஐ.வி தொற்றுக்களின் எண்ணிக்கை 14.3 வீதத்தால் அதிகரித்து மேலும் புதிய எச்.ஐ.வி தொற்றுகளின் எண்ணிக்கை 14 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய STD...
வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி நடவடிக்கைககளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுகின்றமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என, வடபகுதி மீனவர்கள்,...
நிலவும் அதிக வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே முடிந்தவரை வௌிப்புற செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
காற்றின் வேகம்...
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய நல்லதொரு அரசியல் வாழ்க்கையைக் கொண்டவர் எனவும் அவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு பொருத்தமானவர் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஹிருணிகா பிரேமச்சந்திர,
தேசிய...
இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர்...