Tamil

பசில் நினைத்தபடி ஆடிய யுகம் முடிவு

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ விரும்பிய தேர்தலை நடத்த முடியாது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அவர்களின்...

தேர்தல் முறை குறித்த மஹிந்தவின் நிலைப்பாடு வெளியானது

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் பசில் ஜனாதிபதியை சந்தித்த...

கனடாவில் அநுரவிற்கு அமோக வரவேற்பு

கனடாவின் இரண்டு முக்கிய நகரங்களான டொராண்டோ மற்றும் வான்கூவரில் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல நட்புறவுக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் சென்ற தேசிய...

பெரும்பான்மைப் பலத்தால் தவறுகளை மூடி மறைத்தால் வன்முறை வெடிக்கும் – கம்மன்பில எச்சரிக்கை

"பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்தால் மக்கள் வன்முறையை கையில் எடுப்பார்கள். ஆகவே, ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் தரப்பினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்." இவ்வாறு நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச்...

வடக்கு ஆளுநரைச் சந்தித்த நியூசிலாந்து துணைத் தூதுவர்!

இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித்...

Popular

spot_imgspot_img