Tamil

மொஹமட் இப்ராஹிம் மீதான ஈஸ்டர் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதல்களை மறைத்ததாகக் கூறி கோடீஸ்வர தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம் மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு...

மேர்வின் சில்வா தொடர்ந்து விளக்கமறியலில்

பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்வரும் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் மஹர நீதவான் காஞ்சனா என்.சில்வா முன்னிலையில் இன்று...

இன்றும் இடியுடன் கூடிய மழை

மேற்கு, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று (24) இரவு 10:00 மணிக்கு மழை பெய்யக்கூடும். பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில்...

27 துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் 18 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்...

ரணிலுக்கு பிறந்தநாள் விருந்து வைத்த சீனா!

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஷென் ஹாங் கொழும்பில் இரவு விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் முன்னாள் முதல்...

Popular

spot_imgspot_img