Tamil

இரணைத்தீவு விவகாரம்; கடற்படைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்

இலங்கைப் பிரஜைகள் இரணைத்தீவிற்குச் செல்வதற்கு கடற்படையினர் தடை விதிக்கக் கூடாது என நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான ருக்கி பெர்ணாண்டோ முன்வைத்த அடிப்படை உரிமை மீறல்...

மட்டக்களப்பு மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பின் உன்னிச்சை, அம்பாறை ரம்புக்கள் ஓயா ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேச மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 169.4 மில்லி...

புது வருட நாளில் கிழக்கு ஆளுநர் தொடங்கி வைத்த நல்லிணக்க திட்டம்!

2024 ஜனவரி 1 ஆம் திகதி 101 நலத்திட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கி வைத்துள்ளார். அதில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி...

ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து – 367 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 367 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான வீடியோ...

“நீதி” திட்டத்திற்கு தகவல் வழங்க பொது மக்களுக்கு வாய்ப்பு

"நீதி" செயற்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் போது மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக 071 859 88 00 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தொலைபேசி இலக்கம் அடங்கிய ஸ்டிக்கர்களை விநியோகிக்கும் நிகழ்வு...

Popular

spot_imgspot_img