புதிய வாகனப் பதிவு, புதிய வருமான உரிமம், புதிய நடப்புக் கணக்கு திறப்பு மற்றும் சொத்துக் கொள்வனவுகளை மேற்கொள்ள வரிக் கோப்புகளைத் திறப்பதற்கான முடிவை ஜனவரி முதலாம் திகதி முதல் ஒரு மாத...
மறைந்த நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கப்டன் விஜயகாந்த்துக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மறைந்த விஜயகாந்த்தின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன்...
இந்தோனேசியாவின் அச்சே பகுதியில் இன்று (டிச.30) கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. என்றாலும் பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ இதுவரை பதிவாகவில்லை.
அச்சே பகுதியிலுள்ள கடற்கரை நகரமான சினாபாங்-ன் கிழக்கு பகுதியில் 362 கி.மீ....
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எதிர்பாராத அதிர்ச்சி மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நோயாளி மார்பக சத்திரசிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சத்திரசிகிச்சையும் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மீட்க ஆக்ஸிஜன் கொடுக்கப்படும். அதன் அடிப்படையில்...
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவர்களின் "உழைப்பை" அங்கீகரிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வழிகாட்டலில், தமிழ்நாடு பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் அண்ணாமலையின்...