ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை 2ம் திகதி சந்தித்து உரையாட உள்ளது.
ஜனாதிபதி அனுரகுமாரவுக்கும், கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் சமீபத்தில் நடைபெற்ற தொலைபேசி...
2026 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரவிருந்த மதிப்பு கூட்டு வரி (VAT) தொடர்பான புதிய வரி பில் (Tax Invoice) வடிவமைப்பு மற்றும் விதிமுறைகளை அமல்படுத்தும் திகதியை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்க...
இலங்கை கடற்படையினர் தென்மேற்கு திசையில் உள்ள ஆழ்கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பலநாள் மீன்பிடி படகு ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சோதனையின் போது, அந்த...
2015 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் நடவடிக்கையில் ரூ. 88 இலட்சத்திற்கும் அதிகமான அரச நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள அமைச்சர்...
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை முன்னிட்டு, இலங்கையில் யூரியா உரத்தின் கையிருப்பு குறைவாக இருப்பதால், அதை நெல் சாகுபடிக்கே மட்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் யாலா பருவ சாகுபடிக்காக,...