சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இத்தகவலை தெரிவித்த சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்...
போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் பலமானதாக எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அச்சமடைந்தே எதிர்கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிரான போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என நீதி மற்றும் தேசிய...
இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி, நாட்டின் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி துறையில் தனது மூலோபாய முயற்சியை அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டின் முக்கிய நகர்ப்புற மற்றும் புறநகர்...
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர...
இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
நாடு-ரூ. 220
சம்பா-ரூ. 230
கெக்குலு-ரூ. 210
GR11 பொன்னி சம்பா-ரூ. 240
GR 11 கீரி...