தலங்கம ரிங் வீதியிலுள்ள இரண்டு மாடி ஜெயந்தி புர கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து குளிரூட்டிகளை இறக்குமதி செய்யும் நிறுவனத்தில்...
1. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட்டின் ICC அங்கத்துவத்தை இடைநிறுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினராக அதன் கடமைகளை கடுமையாக மீறுகிறது என்பதை தீர்மானிக்கிறது. இலங்கை...
களுத்துறை - றைகம தோட்டப் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் மீது பெரும்பான்மையின இளைஞர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் தாக்குதல்களை நடத்தியும் வந்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையீடு செய்துள்ள கிழக்கு மாகாண...
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே உள்ளிட்ட மூவர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (10) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபரிடம் ஒரு...
பாராளுமன்ற சிறப்புரிமைகளின் கீழ் அரசியல் இலாபங்களுக்காக சாட்சியமில்லாமல் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நியாயமானதல்ல என ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் தொடர்பாக எத்தனையோ குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதைப்...