வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கனவீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று திங்கட்கிழமை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்...
13 மணித்தியாலங்கள் இருளில் மூழ்கியிருந்த நாட்டை 12 மாத காலப்பகுதிக்குள் திட்டமிட்டு முன்னோக்கி கொண்டு வர முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய லொத்தர் சபை "Super wealth" லொத்தரியை...
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதற்கேற்ப...
2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, அதற்கான வரியை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக...
உத்தேச மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட உத்தேச மின்சாரத் துறை சீர்திருத்த...