Tamil

புதிய பரிமாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி

புதிய முகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்ள தயாராக உள்ளது.இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு...

ஆளுநர் செந்திலின் இராஜதந்திர நகர்வுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!

-வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் 700 தமிழ் குடும்பங்களுக்கு காணி உரிமை- இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் போன்ற தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் காணி உரிமை போராட்டம் தொடர்ந்து...

தங்கப்பாதை, பட்டுப் பாதை வருமானத்தில் மோசடி

தங்கப்பாதை மற்றும் பட்டுப்பாதை சேவைகள் மூலம் கிடைக்கும் வருவாயில் 30% குடிவரவு நல நிதிக்கு வழங்கப்படும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகமாக உள்ளன. மற்ற சர்வதேச "ஃபாஸ்ட் டிராக்"...

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் கைதுக்கு எதிராக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் கைதுக்கு எதிராக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று சனிக்கிழமை (29) காலை முன்னெடுக்கப்பட்டது. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் திருட்டுக்கு...

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு – தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை !

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தெங்கு உற்பத்தி குறைவடைந்துள்ளது. வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது நாட்டிற்கு தேவைப்படுகின்றன....

Popular

spot_imgspot_img