Tamil

சிசுவை எடுத்து தாயின் வயிற்றில் துணி வைத்து தைத்த சம்பவம் குறித்து விசாரணை!

கடந்த 27ஆம் திகதி முல்லைத்தீவு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் தாயின் வயிற்றில் சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள துணித் துண்டு காணப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண சுகாதார...

சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கை பிரஜைகள் மயங்கி விழுந்து மரணம்!

சென்னை விமானநிலையத்தில் இலங்கையை சோ்ந்த 2 பயணிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனா். சென்னை விமானநிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த பெண் பயணி ஒருவா் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். விமானநிலைய மருத்துவா்கள் அந்த நபரை...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 29.07.2023

1. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) இரவு இலங்கைக்கு ஒரு ‘வரலாற்று’ விஜயத்தை மேற்கொண்டார். நாட்டில் மக்ரோனின் நிறுத்தம், ஒரு பிரெஞ்சு ஜனாதிபதியின் முதல், தென் பசிபிக்...

திருமலை மாவட்ட அபிவிருத்தி குறித்து ஆளுநர் தலைமையில் ஆராய்வு

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, ஏ.எல்.எம். அதாவுல்லா, பிரதம செயலாளர்...

ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 12.2 பில்லியன்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் மொத்தம் 12.2 பில்லியன் உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது. சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்...

Popular

spot_imgspot_img