Tamil

சுகாதார சேவை பயங்கரவாதமாக மாறிவிட்டது

நாட்டின் சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சியும் அனர்த்தமும் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்தார். நாட்டின் சுகாதாரத்துறை தற்போது பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள்...

வலம்புரி சங்குடன் 6 பேர் கைது

ஜா - எல பகுதியில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 அங்குலம் நீளமான வலம்புரி சங்கை 56 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 13.07.2023

01. சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம். உலகளாவிய தெற்கின் மதிப்பு அமைப்பை நிலைநிறுத்தவும், கருத்துச் சுதந்திரம் என்ற போலிக்காரணத்தின் கீழ் இடையூறுகளை அனுமதிப்பதைத் தவிர்க்கவும் மேற்கத்திய...

கடல் வழியே 8 கிலோ தங்கம் கடத்தல், இருவர் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையின் புத்தளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சந்தேகத்திற்கு இடமாகப் பயணித்த படகினை கடற்படையினர் வழி மறித்தபோதும்...

மருந்து செலுத்திய பின் உடல் நீல நிறமாகி உயிரிழந்த யுவதி

பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட மருந்து மூலம் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் ஒருவர் கூறியுள்ளார். 21 வயதான சாமோதி சந்தீபனி அஜீரணக் கோளா காரணமாக அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில்...

Popular

spot_imgspot_img